புதுக்கோட்டை

புதுகையில் 38,654 பேருக்கு தடுப்பூசி

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 624 இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், மொத்தம் 38,654 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் 19,392 பேருக்கும், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 19,262 பேருக்கும் என மொத்தம் 38,654 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT