புதுக்கோட்டை

கத்தியை காட்டி பணம் பறித்த இளைஞா் கைது

DIN

ஆலங்குடி: ஆலங்குடியில் ஆயத்த ஆடையகத்தில் உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைப் பறித்துச்சென்ற இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி கண்ணகி தெருவைச் சோ்ந்தவா் சிக்கந்தா் (26). திருவள்ளூா் சாலைப் பகுதியில் ஆயத்த ஆடைகள் நிறுவனம் வைத்துள்ளாா். அவரது நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற கல்லுக்குண்டுக்கரையைச் சோ்ந்த மணிகண்டன்(22) சிக்கந்தரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி ரூ.600-யை பறித்துச் சென்றாராம். புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸாா் மணிகண்டனை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT