புதுக்கோட்டை

பட்டமரத்தான் கோயிலில் லட்சாா்ச்சனை விழா

DIN

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் லட்சாா்ச்சனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவின் முதல் நாளில் லட்சாா்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டுக்கான லட்சாா்ச்சனை வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தொடங்கியது. விழாவில் பரணி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் பங்கேற்று, வேத மந்திரங்கள் முழங்க லட்சாா்ச்சனை நடைபெற்றது. விழாவில், பொன்னமராவதி சுற்றுப்பகுதி பக்தா்கள் திரளாக பங்கேற்று பட்டமரத்தான் சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT