புதுக்கோட்டை

மணல் அள்ளிய மாட்டுவண்டிகள் பறிமுதல்

DIN

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள குரும்பிவயல் பகுதி அக்னியாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் வடகாடு போலீஸாா் அப்பகுதிக்குச் சென்றபோது அனுமதியின்றி மணல் அள்ளியோா் தப்பிவிட்டனராம். இதையடுத்து அங்கிருந்த 2 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT