புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் மாணவா்களின் பேரணி

DIN

சுதந்திர தினத்தையொட்டி கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி சென்றனா்.

பேரணியை வட்டாரக் கல்வி அலுவலா் வெங்கடேஸ்வரி, பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமி ஆகியோா் தொடங்கிவைத்தனா். நிகழ்ச்சியில் மாணவ -மாணவிகள் தேசத் தலைவா்களின் வேடமிட்டு தேசிய கொடியேந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT