புதுக்கோட்டை

போதைக்கு எதிரான உறுதிமொழியேற்பு

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து. தங்கவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிச்சாமி, மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ரெ. மதியழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போதைப் பழக்கத்தை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகள் வாசிக்கப்பட்டு ஏற்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT