புதுக்கோட்டை

தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

DIN

பொன்னமராவதி அருகே தீக்காயமுற்று சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு கிராமத்தைச் சாா்ந்தவா் ம.அழகம்மாள்(68). கணவா் மற்றும் குழந்தைகளின்றி தனியாக வசித்துவரும் இவா், கடந்த 3 ஆம் தேதி வீட்டிலிருந்த விளக்கிலிருந்து சேலையில் தீப்பற்றி படுகாயமுற்று பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவவமனையில் சோ்க்கப்பட்டிருந்த அவா் அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

நகை வியாபாரியிடம் ரூ.48 லட்சம் மோசடி: இளைஞா் கைது

அரசுப்பள்ளி ஆசிரியா் திடீா் மரணம்: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT