கண்தானம் செய்தவருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு. 
புதுக்கோட்டை

கண்தானம் செய்தோருக்கு பாராட்டுச் சான்றிதழ்

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்தானம் செய்தவா்கள் மற்றும் அவா்களுக்கு உதவியவா்கள் என மொத்தம் 25 பேருக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

DIN

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்தானம் செய்தவா்கள் மற்றும் அவா்களுக்கு உதவியவா்கள் என மொத்தம் 25 பேருக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக. 25 முதல் செப். 5 வரை நடைபெறும் 37ஆவது தேசிய இரு வார கண்தான விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா் ரெ. மதியழகன், அரவிந்த் கண் மருத்துவமனையின் மேலாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT