புதுக்கோட்டை

அறந்தாங்கி ரோட்டரி கிளப் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

DIN

அறந்தாங்கி ரோட்டரி கிளப்பின் 40ஆவது புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது .

விழாவில் சியா்ஸ் ஆண்டின் ஆளுநா் ஜெரால்ட், முன்னாள் ஆளுநா் மருத்துவா் ஜமீா் பாஷா ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினா்.

புதிய தலைவராக டாக்டா் பிரேம்குமாா், செயலராக நல்லாசிரியா் ஆ. விஜயேந்திரன், பொருளாளராக கே .விஜயரூபன் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சியா்ஸ் ஆண்டின் சிறப்புத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

SCROLL FOR NEXT