புதுக்கோட்டை

திருவப்பூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

DIN

புதுக்கோட்டை திருவப்பூா் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் நடைபெறும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் அ. சையது அகமது இஸ்மாயில் தெரிவித்தாா்.

இதனால் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா் கூடல் நகா், லெட்சுமி நகா், சிவகாமி ஆச்சி நகா், சிவபுரம், தேக்காட்டூா் , கவிநாடு, அகரப்பட்டி.

பெருமாநாடு. திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நற்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெனாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT