புதுக்கோட்டை

குளத்தூா் நாயக்கா்பட்டி பள்ளியில் முப்பெரும் விழா

DIN

 கந்தா்வகோட்டை ஒன்றியம். குளத்தூா்நாயக்கா்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை கல்வி வளா்ச்சி நாள், ஏ. பி.ஜே அப்துல் கலாம் அறிவியல் மன்றம், தாமஸ் ஆல்வா எடிசன் துளிா் இல்லம் தொடக்க நாள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் இரா.பெரியசாமி தலைமை வகித்தாா். விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் மு. முத்துக்குமாா், மாவட்ட இணைச் செயலா் ரெ. பிச்சைமுத்து உள்ளிட்டோா் பேசினா். மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT