புதுக்கோட்டை

விராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழா: மாணவன் சகதியில் சிக்கி பலி

DIN

விராலிமலை:  விராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

கல்குடி பெரியகுளத்தில் நடந்த மீன்பிடி திருவிழாவின்போது சேற்றில் சிக்கி எழுவம்பட்டி மாணவர் தங்க வேல் பலியானார்.

மாணவர் தங்க வேல், அவருடைய தந்தை முருகனுடன்  குளத்தில் மீன்பிடித்த போது ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி, மூச்சுத்திணறி பலியானார்.

மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT