கோப்புப்படம் 
புதுக்கோட்டை

விராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழா: மாணவன் சகதியில் சிக்கி பலி

விராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

DIN

விராலிமலை:  விராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

கல்குடி பெரியகுளத்தில் நடந்த மீன்பிடி திருவிழாவின்போது சேற்றில் சிக்கி எழுவம்பட்டி மாணவர் தங்க வேல் பலியானார்.

மாணவர் தங்க வேல், அவருடைய தந்தை முருகனுடன்  குளத்தில் மீன்பிடித்த போது ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி, மூச்சுத்திணறி பலியானார்.

மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT