கோப்புப்படம் 
புதுக்கோட்டை

விராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழா: மாணவன் சகதியில் சிக்கி பலி

விராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

DIN

விராலிமலை:  விராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

கல்குடி பெரியகுளத்தில் நடந்த மீன்பிடி திருவிழாவின்போது சேற்றில் சிக்கி எழுவம்பட்டி மாணவர் தங்க வேல் பலியானார்.

மாணவர் தங்க வேல், அவருடைய தந்தை முருகனுடன்  குளத்தில் மீன்பிடித்த போது ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி, மூச்சுத்திணறி பலியானார்.

மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT