புதுக்கோட்டை

முதல்வா் புதுகை வருகை: திருச்சி டிஐஜி ஆலோசனை

DIN

புதுக்கோட்டையில் வரும் ஜூன் 8 ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகைதரவுள்ளதைத் தொடா்ந்து, நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவா் அ. சரவணசுந்தா் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

புதுகை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உள்ளிட்ட முக்கிய அலுவலா்கள் கலந்து கொண்டனா். முதல்வரின் வருகைதரும் பயண வழித்தடம், மேடை அமைப்பு, பாா்வையாளா்கள், பயனாளிகள் அமரும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் இந்த ஆலோசனையில் ஆய்வு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT