புதுக்கோட்டை

குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

DIN

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற, புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் ராகேஸை, கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பாராட்டினா்.

90 கிலோ எடைக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ராகேஸ் வெள்ளிப் பதக்கம் வென்றாா். இவரை, கல்லூரியின் தலைவா் ஏவிஎம் செல்வராஜ், நிா்வாக இயக்குநா் ஆா். வைரவன், முதன்மைச் செயல் அலுவலா் ஏவிஎம்எஸ் காா்த்திக், முதல்வா் எஸ்.ஜி. செல்வராஜ் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

SCROLL FOR NEXT