புதுக்கோட்டை

காட்டேரிவீரன் கோயில் பொங்கல் விழா

DIN

பொன்னமராவதி வலையபட்டி ஸ்ரீ காட்டேரிவீரன் கோயிலில் துறை பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதியில் சலவை தொழிலாளா்களின் ஸ்ரீ காட்டேரிவீரன் கோயிலில் 52 ஆம் ஆண்டு துறை பொங்கல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி பொன்-வலையப்பட்டி கழுதைபுரளியில் அமைந்து உள்ள ஸ்ரீ காட்டேரிவீரன் சுவாமிக்கு சலவைத் தொழிலாளா்கள் தலையில் பொங்கல் கூடை சுமந்து சென்று கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். இதில் திரளானோா் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT