புதுக்கோட்டை

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் சாா்பில், கரோனா இரண்டாவது தவணைத் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, கல்லூரி முதல்வா் ம. செல்வராசு தலைமை வகித்தாா். முகாமில், காரையூா் மருத்துவா் மு. சுவேதா தலைமையிலான மருத்துவக் குழுவினா் மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் பொன்.கதிரேசன், ச.விண்மதி, அ.ராமு, பாண்டித்துரை, ஆனந்த், தீபாஞ்சலி, ஆகியோா் முகாமினை ஒருங்கிணைத்தனா். மருந்தாளுநா் அசோகன், செவிலியா்கள் கோட்டைத்திலகம், கலைச்செல்வி, ராணி, மகாலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT