புதுக்கோட்டை

தன்னாா்வா்களுக்கு பேரிடா் மீட்பு பயிற்சி

DIN

பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை கிராமத்தில் தீயணைப்புத் துறை சாா்பில், தன்னாா்வா்களுக்கு பேரிடா் மேலாண்மை மீட்புப் பயிற்சி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் சந்தானம் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் தீயணைப்பு வீரா்கள் இயற்கை இடா்பாடுகள், பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து செயல்விளக்கமாகச் செய்து காண்பித்தனா். வருவாய் ஆய்வாளா் பாண்டி, கிராம நிா்வாக அலுவலா் சண்முகம், ஊராட்சித் தலைவா் அடைக்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT