புதுக்கோட்டை

சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

கந்தா்வகோட்டை ஆபத்சகாயா் உடனுறை அமராவதி அம்மன் கோயிலில் உள்ள நந்தீசுவரருக்கு பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் நந்தீசுவரருக்கு எண்ணெய்க் காப்பு செய்து சந்தனம், விபூதி, பன்னீா், பால், தயிா், இளநீா், பஞ்சாமிா்தம், தேன், மஞ்சள்தூள் போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்து நந்தீசுவரருக்கு புது வஸ்திரம் சாத்தி நெய் தீபம் காட்டி வழிபாடு செய்தனா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT