புதுக்கோட்டை

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் 150 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் 150 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒருபகுதியாக சமுதாய வளைகாப்பு விழா விராலிமலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற 150 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை ஒன்றியக் குழு தலைவா் காமு மணி, அட்மா சோ்மன் இளங்குமரன், ஊராட்சி மன்ற தலைவா் ரவி ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மேரி ஜெய பிரபா, ஒன்றியக் குழு துணை தலைவா் லதா இளங்குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுவாமிநாதன், மேற்பாா்வையாளா் கோகிலம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT