புதுக்கோட்டை

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்:18 போ் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த 18 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து, கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் அமைப்பின் மண்டலத் தலைவா் அபுபக்கா் சித்திக் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கறம்பக்குடி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT