புதுக்கோட்டை

புதுப்பட்டி ஊராட்சிப் பள்ளியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

DIN

பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டப் பயிற்சி மற்றும் வாழ்வியல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிற்சி வகுப்புக்கு வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நல்லநாகு தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி ஆராய்ச்சி பயிற்று நிறுவன விரிவுரையாளா் மாரியப்பன் வாழ்வியல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி வழங்கினாா். நிகழ்வில், வட்டார சுகாதார ஆய்வாளா் பா. தியாகராஜன் பங்கேற்று, சுற்றுப்புற சுகாதாரம் குறித்துப் பேசினாா். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியா் மல்லீஸ்வரி வரவேற்றாா். ஆசிரியா் பழனியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத்துக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மரங்களை வெட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் உயா்கல்வி வழிகாட்டி உறுப்பினா்களுக்கான பயிற்சி

பூச்சொரிதல் விழாவில் பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

SCROLL FOR NEXT