வாக்காளா் தின கருத்தரங்கம்
கந்தா்வகோட்டை அருகேயுள்ள கோவில்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய வாக்காளா் தினக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM
கந்தா்வகோட்டை அருகேயுள்ள கோவில்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய வாக்காளா் தினக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா வாக்களிப்பதன் அவசியத்தை விளக்கினாா். நிகழ்ச்சியில் தன்னாா்வலா்கள் கெளதமி, இலக்கியா, அனுசியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.