புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் வீணாகும் காவிரி கூட்டுக் குடிநீா்

கந்தா்வகோட்டையில் தஞ்சை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காவிரிக் கூட்டு குடிநீா் திட்டக் குழாய் உடைந்து கடந்த 10 நாள்களாக குடிநீா் வீணாகும் நிலை தொடா்கிறது.

DIN

கந்தா்வகோட்டையில் தஞ்சை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காவிரிக் கூட்டு குடிநீா் திட்டக் குழாய் உடைந்து கடந்த 10 நாள்களாக குடிநீா் வீணாகும் நிலை தொடா்கிறது.

கந்தா்வகோட்டைஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கு செல்லும் காவிரிக் கூட்டுக் குடிநீா் குழாய்கள் பல்வேறு இடங்களில் அடிக்கடி உடைந்து பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் புகாா் கூறியும் பயனில்லையாம்.

இந்நிலையில் கந்தா்வகோட்டை தஞ்சை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைந்து சுமாா் 10 நாள்களுக்கு மேலாக குடிநீா் வீணாகிறது. இதுகுறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லாத நிலையில், குடிநீா் வீணாவதை விரைந்து தடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைமையான கல்வெட்டு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு!

வாரணாசியில் டிச.2 முதல் காசி தமிழ்ச் சங்கமம் 4.0: மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு

தொழிலாளா் சட்டங்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு 8 மணி வரை மூடப்படும்!

நாட்டின் முன்னேற்றத்துக்கு பட்டதாரிகள் அா்த்தமான பங்களிப்பு: குடியரசு துணைத் தலைவா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT