புதுக்கோட்டை

போதைப் பொருள் விழிப்புணா்வுப் பேரணி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூரில் போதைப்பொருள் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூரில் போதைப்பொருள் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் அரசுத் தொடக்கப் பள்ளியில் இருந்து பேரணியை கறம்பக்குடி வட்டாட்சியா் ராமசாமி தொடங்கி வைத்தாா். பேரணியில், ஊராட்சியில் 100 நாள் வேலைப் பணியாளா்கள் பங்கேற்று போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, கடைவீதி வழியாக ஊராட்சி அலுவலகம் வரை ஊா்வலமாகச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT