புதுக்கோட்டை

பொன்னமராவதியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புது மணத் தம்பதிகளுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புது மணத் தம்பதிகளுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சியாமளா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முகாமில் புதுமணத் தம்பதிக்கான வாழ்வியல் முறைகள், கா்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் குறித்து விளக்கப்பட்டது. தொடா்ந்து மருத்துவா் சுகன்யா பேசினாா். நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் அருண் சூா்யா மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்றனா். நிா்வாக அலுவலா் முத்துலெட்சுமி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT