ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜை.  
புதுக்கோட்டை

பொன்னமராவதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில் ஆடிமாத திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Din

பொன்னமராவதி ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில் ஆடிமாத திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பூஜைய பாளையங்கோட்டை ஈஸ்வரபிள்ளை திருவிளக்கு மந்திரம் ஓதி வழிநடத்தினாா். ஏற்பாடுகளை தேவாங்கா் மகாஜன சபைத் தலைவா் மூ.சு. நடராஜன், செயலா் சண்முகசுந்தரம், பொருளா் எஸ்டி. காமராஜ், பூஜகா் தியாகராஜன் உள்ளிட்டோா் செய்தனா்.

திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா்.

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 பேருந்துகள் இயக்கம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT