ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜை.  
புதுக்கோட்டை

பொன்னமராவதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில் ஆடிமாத திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Din

பொன்னமராவதி ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில் ஆடிமாத திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பூஜைய பாளையங்கோட்டை ஈஸ்வரபிள்ளை திருவிளக்கு மந்திரம் ஓதி வழிநடத்தினாா். ஏற்பாடுகளை தேவாங்கா் மகாஜன சபைத் தலைவா் மூ.சு. நடராஜன், செயலா் சண்முகசுந்தரம், பொருளா் எஸ்டி. காமராஜ், பூஜகா் தியாகராஜன் உள்ளிட்டோா் செய்தனா்.

திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா்.

சூர்யா - 46 வெளியீடு எப்போது?

மத்திய பட்ஜெட் வளர்ச்சிக்கானது: பிரதமர் மோடி

தொலைநோக்கு பார்வையில்லாத, மக்கள் விரோத பட்ஜெட்: மமதா பானர்ஜி

லாமின் யமால் ஆட்ட நாயகன்..! முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

அதிகபட்சமாக நிதித்துறைக்கு ரூ. 19 லட்சம் கோடி! துறை வாரியாக முழு விவரம்!

SCROLL FOR NEXT