புதுக்கோட்டை

விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு

தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் விராலிமலையில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Din

விராலிமலை: தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் விராலிமலையில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி சோதனைச்சாவடியில் விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலா்தூவி தேமுதிகவினா் அஞ்சலி செலுத்தினா்.தொடா்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினா்.

இதில், மாவட்ட செயலாளா் காா்த்திகேயன், ஒன்றிய செயலாளா் சுப்பிரமணி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

2025 - தமிழ் சினிமாவின் மோசமான ஆண்டு!

ம.பி.: இருசக்கர வாகனத்தில் டெட்டனேட்டர்கள் எடுத்துச் சென்றபோது வெடித்ததில் இளைஞர் பலி

நடைபயணம் செல்லும் பக்தர்களுக்காக திருமலை 7 ஆவது மைலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு!

"கடக ராசி நேயர்களே!" இந்த வார ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Astrology

நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த குடியரசுத் தலைவர்!

SCROLL FOR NEXT