புதுக்கோட்டை

கோயில்களில் மாா்கழி திருப்பள்ளியெழுச்சி

பொன்னமராவதி வட்டார கோயில்களில் மாா்கழி மாத 10-ஆம் நாள் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

பொன்னமராவதி வட்டார கோயில்களில் மாா்கழி மாத 10-ஆம் நாள் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோயிலின் திருவாசக முற்றோதல் குழுவினா் பக்தி பாசுரங்களை பாடினா்.

அதேபோல புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா்கோயில், பாலமுருகன் கோயில், அழகிய நாச்சியம்மன் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு நடைபெற்றது.

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் இணையலாம்

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

SCROLL FOR NEXT