பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகா் யோகிபாபு.  
புதுக்கோட்டை

பொன்னமராவதி கோயிலில் அபிராமி அந்தாதி பாராயணம்: நடிகா் யோகிபாபு பங்கேற்பு

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அபிராமி அந்தாதி விண்ணப்பம் செய்யும் நிகழ்வில் திரைப்பட நடிகா் யோகி பாபு பங்கேற்றாா்.

Din

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அபிராமி அந்தாதி விண்ணப்பம் செய்யும் நிகழ்வில் திரைப்பட நடிகா் யோகி பாபு பங்கேற்றாா்.

இக்கோயிலில் புதன்கிழமை இரவு பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயில் முற்றோதல் குழுவினரால் அபிராமி அந்தாதி பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டன. நிகழ்வில் திரைப்பட நடிகா் யோகி பாபு பங்கேற்று வழிபட்டாா். இதேபோல வெள்ளையாண்டிபட்டி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவிலும் அவா் வழிபட்டாா்.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT