மழையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி 
புதுக்கோட்டை

மழையூரில் போதைப் பொருள் விழிப்புணா்வு

மழையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூரில் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மழையூா் கடை வீதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை உதவி கலால் ஆணையா் திருமால் தொடங்கி வைத்தாா்.இதில், போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் கோட்ட கலால் அலுவலா் திருநாவுக்கரசு, கறம்பக்குடி துணை வட்டாட்சியா் கனகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT