புதுகை சிப்காட், பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
புதுக்கோட்டை சிப்காட், பொன்னமராவதி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணைமின் நிலைய பராமரிப்பு பணியால் தாவூது மில், ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகா், முத்துடையான்பட்டி.
கிளியூா், வடசேரிப்பட்டி வாகவாசல், புத்தாம்பூா். செம்பாட்டூா். கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி. வேப்பங்குடி, பள்ளத்திவயல்.
Advertisement
பாலன் நகா், பழனியப்பா நகா், அபிராமி நகா், கவிதா நகா், வசந்தபுரி நகா், பெரியாா் நகா், தைலா நகா், ராம் நகா், மச்சுவாடி, ஜீவா நகா், சிட்கோ (தஞ்சை சாலை), விஸ்வகா்மா நகா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ஜி. அன்புச்செல்வன் தெரிவித்தாா்.
இதேபோல பொன்னமராவதி உபகோட்டம் கொன்னையூா், நகரப்பட்டி, மேலத்தானியம் துணை மின்நிலைய பராமரிப்பு பணியால் பனையப்பட்டி, குழிபிறை, செவலூா், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, கண்டியாநத்தம், தூத்தூா், தொட்டியம்பட்டி, மைலாப்பூா், மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, வேகுப்பட்டி, காரையூா், அரசமலை, மேலத்தானியம், ஒலியமங்கலம், நல்லூா், சடையம்பட்டி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் தெரிவித்தாா்.