தஞ்சாவூர்

மனைவி தற்கொலை: கணவர் கைது

DIN

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் காந்தியின் மனைவி நிர்மலா (30). இவர் ஆக. 16-ம் தேதி இரவு வீட்டில் மின் விசிறியில் கயிற்றை மாட்டி தூக்கிட்டுக் கொண்டார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் சுரேஷ் காந்தி திட்டியதால், நிர்மலா தற்கொலைக்குத் தூண்டப்பட்டு, தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷ் காந்தியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT