தஞ்சாவூர்

அச்சுறுத்தும் கதண்டுகளை அகற்ற கோரிக்கை

DIN

பாபநாசம் அருகே தனியாருக்கு சொந்தமான மரத்தில் அதிக அளவில் கூடுகட்டி, அச்சுறுத்தலாக உள்ள விஷ கதண்டுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசத்தை அடுத்த திருவைகாவூர்  ஊராட்சி, அதியம்பநல்லூர் கிராமம், பிள்ளையார் கோவில் பின்புறம் தனியாருக்கு சொந்தமான ஒரு மாமரத்தில் கதண்டு எனும் விஷ வண்டுகள் அதிக அளவில்
கூடுகட்டி உள்ளன. இதனால், இந்த வழியே பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று, வருகின்றனர். ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன்னர், விஷ கதண்டுகளை அகற்ற தீயணைப்புத் துறையினர்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT