தஞ்சாவூர்

உலக திருக்குறள் மையக் கூட்டம்

DIN

பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 241-ஆவது கூட்டம், பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
 இக்கூட்டத்தில் பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் மு.தீனதயாளன் பங்கேற்று, "நிலையில்லா உலகில் நிலைத்திருக்கும் வள்ளுவம்' எனும் தலைப்பில் பேசுகிறார். 
இதற்கான ஏற்பாடுகளை மைய செயலாளர் கு.ப.செயராமன், மைய துணைச் செயலாளர் குருசாமி, திருக்குறள் மைய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT