தஞ்சாவூர்

தொடர் மழை: அம்மாபேட்டையில் 11 வீடுகள் சேதம்

DIN

தொடர் மழையால் அம்மாபேட்டை வருவாய் சரகப் பகுதியில் 11 வீடுகள் சேதமடைந்தன.
அம்மாபேட்டை வருவாய் சரகத்தில் மாணிக்கம், செல்வம், ரவி உள்பட 11 பேரின் வீடு இடிந்து பகுதி சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பாபநாசம் வட்டாட்சியர் வெங்கடாசலம், வருவாய்
அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர், சேத மதிப்புகளை ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT