தஞ்சாவூர்

பேராவூரணி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள திருச்சிற்றம்பலத்திலிருந்து ஆவணம் செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்ட தனியார் பள்ளி அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
பச்சை கலர் கட்டம் போட்ட சட்டையும், வேஷ்டியும் அணிந்திருந்த நபர் காலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். திருச்சிற்றம்பலம் போலீஸார் சடலத்தை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இறந்தவர் யார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT