முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம்

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் என்.நித்தியானந்தம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம்

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் என்.நித்தியானந்தம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் என்.நித்தியானந்தம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செயலர் ஏ.ஜி.மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் வழக்குரைஞர்களின் சேம நல நிதியை ரூ.5.25 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர், துணை முதல்வர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →