தஞ்சாவூர்

பாபநாசம் அருகே இலவச சட்ட சேவைகள் விழிப்புணர்வு பிரசாரம்

DIN

சட்டச் சேவைகள் தினத்தை முன்னிட்டு,  பச்சக்கோட்டை கிராமத்தில் பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு  சார்பில் இலவச சட்ட சேவைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் திங்கள்கிவமை மேற்கொள்ளப்பட்டது.
பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியும், பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான
எஸ்.ராஜசேகர் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த  இலவச சட்டசேவைகள் பற்றிய  விழிப்புணர்வு  பிரசாரத்தில் வழக்குரைஞர்கள் எஸ்.பாலசுப்ரமணியன், டி.பன்னீர்செல்வம் மற்றும் வட்ட சட்டப் பணிகள்
குழுவின் தன்னார்வலர்கள் தனசேகரன், எஸ்.பி.ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் பச்சக்கோட்டை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது,  வீடு வீடாக சென்று பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இலவச சட்ட சேவைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT