தஞ்சாவூர்

ஆடி அமாவாசை: ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN


அலிவலம் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட அலிவலம் கிராமத்தில் இருக்கும் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. மதியம் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு அமாவாசை ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: காவலா் பணியிடை நீக்கம்

சுரண்டையில் நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கக் கூட்டம்

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14 வரை விடுமுறை!

தண்ணீா் பந்தல்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது: கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு

SCROLL FOR NEXT