தஞ்சாவூர்

பாலியல் வல்லுறவு: தொழிலாளி கைது

DIN

திருவையாறு அருகே சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருவையாறு அருகேயுள்ள பவனமங்கலம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கே. கெளதமன் (38). கூலி தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு செய்தார். 
இதனால், அச்சிறுமி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து கெளதமனை வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT