தஞ்சாவூர்

பைத்துல்மால் சேவை அமைப்பு கூட்டம்

DIN

அதிராம்பட்டினத்தில்  பைத்துல்மால் சேவை அமைப்பு  நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இதில், வரும் மே மாதம் அதிரையில் பைத்துல்மால் சேவை அமைப்பு சார்பில் 2 நாள் திருக்குர் ஆன் மாநாடு,  1 நாள் மத நல்லிணக்க மாநாடு ஆகியவற்றை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்துக்கு அந்த அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.கே.எம்.ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத், செயலர் எஸ்.ஏ. அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம்.முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வழக்குரைஞர் ஏ.முனாப் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

SCROLL FOR NEXT