தஞ்சாவூர்

மூப்பக்கோயிலில்  மக்கள் நேர்காணல் முகாம்

DIN

கும்பகோணம் ஒன்றியம் மூப்பக்கோயில் ஊராட்சியில்  மக்கள் நேர்காணல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு வட்டாட்சியர் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் இளமாருதி,  மண்டல துணை வட்டாட்சியர் சண்முகம் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில்,  பொதுமக்களிடமிருந்து 38 மனுக்கள் பெறப்பட்டு,  17 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு,  மீதமுள்ள மனுக்கள் அந்தந்த துறைக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT