தஞ்சாவூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

DIN

தஞ்சாவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே விளார் சாலை எஸ்.ஆர். காலனியை சேர்ந்தவர் எம். நமச்சிவாயம் (52). ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவர் அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு சென்னைக்குச் சென்றார். மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய இவர் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். மேலும், பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT