தஞ்சாவூர்

வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

DIN

பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி எஸ்.ராஜசேகர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்  திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமில், வாக்காளர்கள் வாக்களிக்கும் இயந்திரத்தில் தங்களது வாக்குகளை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில்,  வழக்குரைஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் வழக்குரைஞர்களின் உதவியாளர்கள் வழக்காடிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ, வட்டாட்சியர் கண்ணன், மண்டல துணை வட்டாட்சியர்கள் தர்மராஜ், செல்வராஜ்,  தேர்தல் துணை வட்டாட்சியர் செந்தில்குமார், வருவாய் அதிகாரி ராஜ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு  தன்னார்வலர்கள் எஸ்.பி.ராஜேந்திரன், எஸ்.தனசேகரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT