தஞ்சாவூர்

அய்யம்பேட்டையில் ஆகஸ்ட் 6 மின் தடை

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில்  வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 6) மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் சார்பில் பாபநாசம் உதவி செயற்பொறியாளர் கே. சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகளால் அய்யம்பேட்டை, வழுத்தூர், பசுபதிகோவில்,வீரசிங்கம்பேட்டை,ராமாபுரம்,வயலூர், கணபதியக்ரஹாரம், மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை  9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT