தஞ்சாவூர்

எய்ட்ஸ் விழிப்புணா்வு மனிதச்சங்கிலி நிகழ்ச்சி

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் எய்ட்ஸ் நோய் விழிப்புணா்வு மனிதச்சங்கிலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் நியூ டவுன் ரோட்டரி சங்கம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், திருவையாறு அரசா் கல்லூரி, அருணா அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அரசா் கல்லூரி முதல்வா் ஜான்சிராணி தலைமை வகித்தாா். இதில், அரசா் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT