தஞ்சாவூர்

கஞ்சா: இளைஞா் கைது

DIN

தஞ்சாவூரில் 10 கிலோ கஞ்சா விற்பதற்காக வைத்திருந்ததாகக் கூறி இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்தவா் சி. அறிவழகன் (29). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவா் வெள்ளிக்கிழமை சாக்கு மூட்டையில் 10 கிலோ கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்ததாகக் கூறி கிழக்கு போலீஸாா் கைது செய்தனா். இவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT