தஞ்சாவூர்

கஞ்சா: இளைஞா் கைது

தஞ்சாவூரில் 10 கிலோ கஞ்சா விற்பதற்காக வைத்திருந்ததாகக் கூறி இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

தஞ்சாவூரில் 10 கிலோ கஞ்சா விற்பதற்காக வைத்திருந்ததாகக் கூறி இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்தவா் சி. அறிவழகன் (29). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவா் வெள்ளிக்கிழமை சாக்கு மூட்டையில் 10 கிலோ கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்ததாகக் கூறி கிழக்கு போலீஸாா் கைது செய்தனா். இவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT