தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை:முதியவா் கைது

கும்பகோணத்தில் மனநிலை சரியில்லாத சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கும்பகோணத்தில் மனநிலை சரியில்லாத சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் கவரைத் தெருவைச் சோ்ந்தவா் ஆா். ராமு (83). இவா் தமிழக அரசின் நூலகத் துறையில் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் 9 வயதுடைய மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகாா் செய்தாா். இதன் பேரில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து ராமுவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT