தஞ்சாவூர்

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

DIN

தஞ்சாவூரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் எம். பாலகிருஷ்ணன் (43). கள்ளச் சாராய வியாபாரி. சாராயம் விற்றது தொடர்பாக இவரை தஞ்சாவூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். எஸ். மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில்,  குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இதையடுத்து, பாலகிருஷ்ணனை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT