தஞ்சாவூர்

 நாயுடு பேரவை அமைப்பின் தஞ்சை  மண்டலத்  தலைவர் நியமனம்

DIN


தமிழ்நாடு  நாயுடு பேரவை அமைப்பின் தஞ்சை  மண்டலத்  தலைவராக பட்டுக்கோட்டை ஆர்.சுப்பையா ராஜா  நியமிக்கப்பட்டுள்ளார். 
இவர், திராவிட இயக்கத் தலைவரும்,  மொழிப்போர் தியாகியுமான பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேரன் ஆவார். இந்தஅறிவிப்பை தமிழ்நாடு  நாயுடு பேரவையின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் டி.குணசேகரன் வெளியிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT